முகப்பு...

Tuesday 2 July 2013

சிதறியவை..



நீ 
உதிர்க்கும்
வார்த்தைப்பூக்கள்

இன்பத்தையும், துன்பத்தையும்
மாறிமாறி வழங்கி
வாழ்க்கைப்பயணத்தின்
வெற்றிக்கனியடைய
அனுபவ படிக்கல்லாய்
அமைகிறது..!!
--
கண்கள் உதிர்க்கும்
கண்ணீர்ப்பூக்கள்
அனைத்திற்கும்
மனத்தின் ரணத்தையாற்றும்
மணம் இருப்பதில்லை...!! 
---
என்கண்ணீர்க் கடலில்
நீந்த விரும்பி
நித்திரையிழக்கச்செய்யும்
நிபந்தனையும் உளதோ
என்னவ(னே)ளே...
எடுத்துரைப்பாய்..!!
--

11 comments:

  1. காலம் அனைத்தையும் மாற்றும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  3. அக்கா...
    அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. // என்கண்ணீர்க் கடலில்
    நீந்த விரும்பி
    நித்திரையிழக்கச்செய்யும்
    நிபந்தனையும் உளதோ
    என்னவ(னே)ளே...
    எடுத்துரைப்பாய்..!! //

    அழகான வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. மனம் கவர்ந்த கவிதை
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
  5. மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்...வாழ்க வளமுடன்.:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__