முகப்பு...

Friday 15 November 2013

மௌனம்...!!!

மனம்படித்தவளின்
மனம் தகிக்கிறது
உன்
மௌனக்காற்றின் வெப்பத்தில்...!

என்மனதை
தன்மனதாய்க் கொண்டவனே
மனம்படிக்கும்
மொழியும் மறந்ததோ...??

மௌனத்தை
விரும்பியேற்ப(ற)வனே...
நீ விரும்புவதால்
நானும் மௌனத்தை
எனதாக்கிக்கொள்கிறேன்...!

மௌனமே..
மௌனத்தின்
மௌனத்திடம்
என் மௌனத்தை
மௌனமாய்
மொழிபெயர்ப்பாய்...!

11 comments:

  1. மௌனமே..
    மௌனத்தின்
    மௌனத்திடம்
    என் மௌனத்தை
    மௌனமாய்
    மொழிபெயர்ப்பாய்.//

    சொல்லழகு நன்று!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா..தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.._/\_

      Delete
  2. மவுனமாய் வழிமொழிகிறேன்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Athutaan kaathal kaathal kaathal!!kavi!!

    ReplyDelete
  4. மெளனமாய்ப் படித்து ரஸித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    வலிகள் நிறைந்த கவி எழுதிச்சென்ற விதம் நன்று வாழ்த்துக்கள் படமும் அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழரே வாழ்த்துகள்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__