முகப்பு...

Monday 6 October 2014

ஓவியம்...

அதர காகிதத்தில்
அன்பு மை கொண்டு 
இதழ் தூரிகையால் எழுதிய 
முத்த ஓவியத்தை...
மனத்திரையில் 
காட்சிக்கு வைத்து
அகக்கண்ணால் அழகுபார்க்க...
அழியாத ஓவியத்திற்கு
அணுதினமும் அழகு கூடுகிறது ...! 

2 comments:

  1. வணக்கம்
    வரிகளும் நன்று படமும் நன்று... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__