முகப்பு...

Tuesday 9 December 2014

அன்புச்சிதறல்கள்...



அவனை 
சிந்திக்கையில்
சூல்கொள்ளும் 
சிந்தனை முட்டைகளனைத்தும்
வார்த்தை குழந்தைகளை 
பிரசவிப்பதில்லை
சந்திக்கும் வேளையில்..:)
***
சிந்தனை 
சிறைபிடிக்கப்பட்டு
மனக்கூட்டுக்குள்...
மகிழ்ச்சி விருந்தளிக்கப்படுகிறது..
உனை 
சந்தித்த வேளையை
சிந்திக்கையில்...:)

*******
அவனை 
சிந்திக்கும் வேளையில்
சிலையாகிப்போகிறேன்...
சந்திக்கும் வேளையில்
சிறகடித்துப் பறக்கிறேன்..!!

****

14 comments:

  1. அற்புதம்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.. நன்றியும், மகிழ்ச்சியும். :)

      Delete
  2. பறப்பது தொடரட்டும்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. // சிந்திக்கும் வேளையில்
    சிலையாகிப் போகிறேன்...
    சந்திக்கும் வேளையில்
    சிறகடித்துப் பறக்கிறேன்..//

    இனிமை.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)

      Delete
  4. கவிதை நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  5. வணக்கம்
    மனதை கவரும் வரிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. நன்றியும் மகிழ்ச்சியும். :)

      Delete
  6. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__